உங்களுக்கு தெரியுமா? எந்த ஒரு முகவருடனும் தொடர்புபடாமல் . குறைந்தது JLPT N5 சான்றிதல் இருந்தால். ஜப்பான் மொழி பாடசாலையில் சேர்ந்து கற்று தனக்கு விருப்பமான துறையில் வேலைவாய்ப்பையும் பெற முடியும்.

ஜப்பானுக்கு வேலை வாய்ப்புகள், நிரந்தர குடியேற்றம் , உயர் கல்விக்காக மற்றும் SSW புலமைப்பரிசில் ஊடாக வேலைக்கு செய்ய தயாராகும் உங்களுக்கான அரிய வாய்ப்பு…!

♦உங்களது எதிர்கால கனவினை நனவாக்கிக் கொள்ள Japanese E-Learning Institute உடன் இணைந்து கொள்ளுங்கள்.

♦ஜப்பான் நாட்டு புலமைப் பரிசில்(SSW)/ பிற வேலைவாய்ப்புக்களைப் பெறுவதற்கு ஜப்பான் நாட்டால் வழங்கப்படும் JLPT சான்றிதழ் கட்டாயமானதாகும்.

♦இந்த SSW நிகழ்ச்சித்திட்டம் இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றால்பஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

♦அங்கீகரிக்கப்பட்ட தொழில் திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இடையில் 19.06.2019 அன்று டோக்கியோவில் கைச்சாத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்படி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு புலம்பெயர வேண்டும் என்றும், தொழிலுக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்ய வேண்டும் என்றும் அண்மைக்காலமாக எமது இளைஞர், யுவதிகள் நிறைய கஷ்டப்படுவதை காண்கிறோம். அத்தகையோருக்கு ஜப்பன் சென்று, சம்பாதிக்கும் வாய்ப்புகளை. இந்த இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களும் வழங்குகின்றன.

ஜப்பான் நாட்டு புலமைப் பரிசில்(SSW)/ பிற வேலைவாய்ப்புக்களைப் பெறுவதற்கு ஜப்பான் நாட்டால் வழங்கப்படும் JLPT/JFT சான்றிதழ் அடிப்படையாகும்.

ஆகவே நீங்களும் N5/N4/JFT யை வீட்டிலிருந்து, உங்களது ஓய்வு நேரத்தில், தமிழ் மொழி மூலம் கற்றுக் கொள்ளுங்கள்.

(JFT/JLPT) and SSW சான்றிதழ் இருந்தால் நீங்களும் அரசாங்கத்தின் மூலமாக ஜப்பான் செல்லலாம். (இது பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எம்மை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *